விளையாட்டு

இந்தியாவுக்கு முதல் மகுடத்தை சூட்டப்போவது யார்? விறுவிறுப்பாக பார்க்கும் உலகம்

தந்தி டிவி

மகளிர் உலகக் கோப்பை செஸ் இறுதி போட்டியில் 2 இந்தியர்கள்

மகளிர் உலகக் கோப்பை செஸ் இறுதி போட்டியில் இரு இந்தியர்கள் மோதுவதால் கோப்பையை இந்தியா முதல்முறையாக வெல்வது உறுதியாகியுள்ளது.

3 வது மகளிர் உலகக் கோப்பை செஸ் போட்டி ஜார்ஜியாவில் உள்ள பதுமி நகரில் நடந்து வருகிறது. தொடரின் இறுதி போட்டியில் இந்திய செஸ் வீராங்கனைகள் கொனேரு ஹம்பி, திவ்யா தேஷ்முக் விளையாடினர். இந்திய வீராங்கனைகள் மோதிய இறுதிப் போட்டியின் முதல் ஆட்டம் நடந்தது. இதில் துவக்கம் முதல் இருவரும் ஒருவருக்கு ஒருவர் சளைக்காமல் ஆடினர். இதனால் ஆட்டம் டிராவில் முடிந்தது. இதையடுத்து, இவர்கள் இடையிலான 2வது ஆட்டம் இன்று( ஜூலை 27) நடக்கிறது. இறுதி ஆட்டத்தில் இரு இந்திய வீராங்கனைகள் மோதுவதால் பெண்கள் செஸ் உலகக் கோப்பையை இந்தியா முதல்முறையாக வெல்வது உறுதியாகியுள்ளது. 

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"