விளையாட்டு

அடுத்த முறை சிறப்பாக விளையாட முயற்சிப்போம்" - CSG வீரர் விஜய் சங்கர் உறுதி

தந்தி டிவி

கண்டிப்பாக அடுத்த முறை சிறப்பாக விளையாட முயற்சி செய்வோம் என்று சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி ஆல் ரவுண்டர் விஜய் சங்கர் தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் என்.பி.ஆர். கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற டி.என்.பி.எல். 2வது குவாலிஃபயர் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சேப்பாக் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இது குறித்து பேசிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி ஆல் ரவுண்டர் விஜய் சங்கர்,

கண்டிப்பாக இதுவரை நடந்த ஒன்பது சீரியஸில் 4 முறை வெற்றி பெறுவது என்பது ஈஸியான விஷயம் இல்லை என்றும், தங்களுக்கு எல்லா கிரவுண்டிலும் அதிக அளவு சப்போர்ட் இருந்ததாகவும் கூறினார்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்