விளையாட்டு

"என்னை யாரும் பார்க்கவே முடியாது.." - ஓய்வு குறித்து உருக்கமாக பேசிய விராட் கோலி

தந்தி டிவி

ஓய்வுக்குப் பிறகு தன்னை சிறிது காலம் எங்கும் பார்க்க முடியாது என இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி கூறியுள்ளார். ஓய்வு குறித்து மனம் திறந்துள்ள விராட் கோலி, எந்த ஒரு விளையாட்டு வீரரும் ஒருநாள் ஓய்வு பெற்றாக வேண்டும் என்றும், தன்னால் கடைசிவரை விளையாடிக் கொண்டே இருக்க முடியாது என்றும் கூறியுள்ளார். எந்த வருத்தங்களுமின்றி தனது கிரிக்கெட் பயணத்தை முடிக்க முயற்சிப்பேன் என நம்பிக்கை தெரிவித்துள்ள கோலி, இறுதிவரை களத்தில் தன்னால் முடிந்ததை செய்வேன் எனப் பேசியுள்ளார்.

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக