விளையாட்டு

"என்னை யாரும் பார்க்கவே முடியாது.." - ஓய்வு குறித்து உருக்கமாக பேசிய விராட் கோலி

தந்தி டிவி

ஓய்வுக்குப் பிறகு தன்னை சிறிது காலம் எங்கும் பார்க்க முடியாது என இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி கூறியுள்ளார். ஓய்வு குறித்து மனம் திறந்துள்ள விராட் கோலி, எந்த ஒரு விளையாட்டு வீரரும் ஒருநாள் ஓய்வு பெற்றாக வேண்டும் என்றும், தன்னால் கடைசிவரை விளையாடிக் கொண்டே இருக்க முடியாது என்றும் கூறியுள்ளார். எந்த வருத்தங்களுமின்றி தனது கிரிக்கெட் பயணத்தை முடிக்க முயற்சிப்பேன் என நம்பிக்கை தெரிவித்துள்ள கோலி, இறுதிவரை களத்தில் தன்னால் முடிந்ததை செய்வேன் எனப் பேசியுள்ளார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்