விளையாட்டு

"என்னை யாரும் பார்க்கவே முடியாது.." - ஓய்வு குறித்து உருக்கமாக பேசிய விராட் கோலி

தந்தி டிவி

ஓய்வுக்குப் பிறகு தன்னை சிறிது காலம் எங்கும் பார்க்க முடியாது என இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி கூறியுள்ளார். ஓய்வு குறித்து மனம் திறந்துள்ள விராட் கோலி, எந்த ஒரு விளையாட்டு வீரரும் ஒருநாள் ஓய்வு பெற்றாக வேண்டும் என்றும், தன்னால் கடைசிவரை விளையாடிக் கொண்டே இருக்க முடியாது என்றும் கூறியுள்ளார். எந்த வருத்தங்களுமின்றி தனது கிரிக்கெட் பயணத்தை முடிக்க முயற்சிப்பேன் என நம்பிக்கை தெரிவித்துள்ள கோலி, இறுதிவரை களத்தில் தன்னால் முடிந்ததை செய்வேன் எனப் பேசியுள்ளார்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"