விளையாட்டு

"என்னை யாரும் பார்க்கவே முடியாது.." - ஓய்வு குறித்து உருக்கமாக பேசிய விராட் கோலி

தந்தி டிவி

ஓய்வுக்குப் பிறகு தன்னை சிறிது காலம் எங்கும் பார்க்க முடியாது என இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி கூறியுள்ளார். ஓய்வு குறித்து மனம் திறந்துள்ள விராட் கோலி, எந்த ஒரு விளையாட்டு வீரரும் ஒருநாள் ஓய்வு பெற்றாக வேண்டும் என்றும், தன்னால் கடைசிவரை விளையாடிக் கொண்டே இருக்க முடியாது என்றும் கூறியுள்ளார். எந்த வருத்தங்களுமின்றி தனது கிரிக்கெட் பயணத்தை முடிக்க முயற்சிப்பேன் என நம்பிக்கை தெரிவித்துள்ள கோலி, இறுதிவரை களத்தில் தன்னால் முடிந்ததை செய்வேன் எனப் பேசியுள்ளார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்