விளையாட்டு

விராட் கோலியின் நாய் உயிரிழப்பு...

11 வருடங்களாக தாம் வளர்த்த நாய் உயிரிழந்துவிட்டதாக இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

11 வருடங்களாக தாம் வளர்த்த நாய் உயிரிழந்துவிட்டதாக இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சமூக வலைத்தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், 11 வருடங்களாக தமது வாழ்வை வசந்தமாக்கிய தனது செல்ல பிராணி புருனோ, உயிரிழந்துவிட்டதாக வேதனை தெரிவித்துள்ளார். தனது நாயின் ஆன்மா சாந்தி அடையட்டும் என்றும் கோலி குறிப்பிட்டுள்ளார். விராட் கோலியின் நாய் உயிரிழந்ததை அடுத்து அவரது ரசிகர்கள் RIP BRUNO என்ற ஹேஸ்டேக்கை உருவாக்கி டிவிட்டரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்