விளையாட்டு

Vaibhav Suryavanshi | இந்தியாவின் மிக உயரிய விருதை பெற்ற இளம் கிரிக்கெட் நட்சத்திரம்

தந்தி டிவி

இளம் கிரிக்கெட் நட்சத்திரம் வைபவ் சூர்யவன்ஷிக்கு 'பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் விருதை' குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வழங்கியுள்ளார்.

ஐந்து முதல் 18 வயதுக்குட்பட்டோருக்கான இந்தியாவின் மிக உயர்ந்த சிவில் விருதாக 'பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார்' விருது கருதப்படுகிறது. இது பல்வேறு துறைகளில் சிறந்த சாதனைகளுக்காக ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் நிலையில், இந்த ஆண்டு

விளையாட்டு பிரிவில்

மிக இளம் வயதிலேயே சர்வதேச அளவில் கவனம் ஈர்த்த கிரிக்கெட் வீரரான வைபவ் சூர்யவன்ஷிக்கு வழங்கப்பட்டுள்ளது. எதிர்கால இந்திய கிரிக்கெட்டின் நம்பிக்கை நட்சத்திரம் என்று பலராலும் குறிப்பிடப்படும் வைபவ் சூர்யவன்ஷி தனது 14வது வயதில் இந்த விருதை பெற்றுள்ளார்.

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்