விளையாட்டு

ஆரணி அருகே பாரம்பரிய விளையாட்டுகளில் மாணவர்கள் அசத்தல்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே அமைந்துள்ள பன்னாட்டு பள்ளியில் மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.

தந்தி டிவி

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே அமைந்துள்ள பன்னாட்டு பள்ளியில் மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பாட்டம், கபடி உள்ளிட்ட 11 வகையான போட்டிகளில் சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இதில் வெற்றி பெறும் மாணவ மாணவியர் தேசிய அளவிலான விளையாட்டு போட்டிக்கு தேர்வு ஆவார்கள் என தெரிவிக்கப்ப்பட்டுள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்