விளையாட்டு

ஆரணி அருகே பாரம்பரிய விளையாட்டுகளில் மாணவர்கள் அசத்தல்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே அமைந்துள்ள பன்னாட்டு பள்ளியில் மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.

தந்தி டிவி

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே அமைந்துள்ள பன்னாட்டு பள்ளியில் மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பாட்டம், கபடி உள்ளிட்ட 11 வகையான போட்டிகளில் சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இதில் வெற்றி பெறும் மாணவ மாணவியர் தேசிய அளவிலான விளையாட்டு போட்டிக்கு தேர்வு ஆவார்கள் என தெரிவிக்கப்ப்பட்டுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை