சுதந்திர தினத்தை ஒட்டி, அசாம் மாநிலம் பார்பெட்டா மாவட்டத்தில் உள்ள ஆற்றில் நடைபெற்ற பாரம்பரிய படகுப் போட்டி, பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.