விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக் 2020 : ஆண்கள் இரட்டையர் துடுப்புப் படகு போட்டி - அரையிறுதிக்கு இந்திய ஜோடி முன்னேற்றம்

டோக்கியோ ஒலிம்பிக் இரட்டையர் துடுப்புப் படகு போட்டியில் இந்தியாவின் அர்ஜூன் லால் தாத், அர்விந்த் சிங் ஜோடி அரையிறுதிக்கு முன்னேறி உள்ளது.

தந்தி டிவி

டோக்கியோ ஒலிம்பிக் இரட்டையர் துடுப்புப் படகு போட்டியில் இந்தியாவின் அர்ஜூன் லால் தாத், அர்விந்த் சிங் ஜோடி அரையிறுதிக்கு முன்னேறி உள்ளது. ஆண்கள் இரட்டையர் டபுள் ஸ்கல்ஸ் பிரிவு, ரெப்சேஜ் ஆட்டத்தில் இந்திய ஜோடி இன்று விளையாடியது. இதில் பந்தய தூரத்தை 6 நிமிடங்கள் 51 வினாடிகளில் கடந்து இந்திய ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியது. மேலும், இந்தப் போட்டியின் அரையிறுதி ஆட்டம் நாளை மறுதினம் நடைபெற உள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்