விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக் 2020 : ஆண்கள் இரட்டையர் துடுப்புப் படகு போட்டி - அரையிறுதிக்கு இந்திய ஜோடி முன்னேற்றம்

டோக்கியோ ஒலிம்பிக் இரட்டையர் துடுப்புப் படகு போட்டியில் இந்தியாவின் அர்ஜூன் லால் தாத், அர்விந்த் சிங் ஜோடி அரையிறுதிக்கு முன்னேறி உள்ளது.

தந்தி டிவி

டோக்கியோ ஒலிம்பிக் இரட்டையர் துடுப்புப் படகு போட்டியில் இந்தியாவின் அர்ஜூன் லால் தாத், அர்விந்த் சிங் ஜோடி அரையிறுதிக்கு முன்னேறி உள்ளது. ஆண்கள் இரட்டையர் டபுள் ஸ்கல்ஸ் பிரிவு, ரெப்சேஜ் ஆட்டத்தில் இந்திய ஜோடி இன்று விளையாடியது. இதில் பந்தய தூரத்தை 6 நிமிடங்கள் 51 வினாடிகளில் கடந்து இந்திய ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியது. மேலும், இந்தப் போட்டியின் அரையிறுதி ஆட்டம் நாளை மறுதினம் நடைபெற உள்ளது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ