விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக் 2020 : ஆண்கள் இரட்டையர் துடுப்புப் படகு போட்டி - அரையிறுதிக்கு இந்திய ஜோடி முன்னேற்றம்

டோக்கியோ ஒலிம்பிக் இரட்டையர் துடுப்புப் படகு போட்டியில் இந்தியாவின் அர்ஜூன் லால் தாத், அர்விந்த் சிங் ஜோடி அரையிறுதிக்கு முன்னேறி உள்ளது.

தந்தி டிவி

டோக்கியோ ஒலிம்பிக் இரட்டையர் துடுப்புப் படகு போட்டியில் இந்தியாவின் அர்ஜூன் லால் தாத், அர்விந்த் சிங் ஜோடி அரையிறுதிக்கு முன்னேறி உள்ளது. ஆண்கள் இரட்டையர் டபுள் ஸ்கல்ஸ் பிரிவு, ரெப்சேஜ் ஆட்டத்தில் இந்திய ஜோடி இன்று விளையாடியது. இதில் பந்தய தூரத்தை 6 நிமிடங்கள் 51 வினாடிகளில் கடந்து இந்திய ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியது. மேலும், இந்தப் போட்டியின் அரையிறுதி ஆட்டம் நாளை மறுதினம் நடைபெற உள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்