விளையாட்டு

நான் எப்போதும் எனது பாணியில் தான் விளையாடுவேன் - கோபிநாத், கேப்டன்

டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில்,​ நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

தந்தி டிவி
தமிழக கிரிக்கெட் வீரர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ள டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் 3-வது சீசனுக்கான ஆட்டங்கள் சென்னை, திருநெல்வேலி, நத்தம் உள்ளிட்ட இடங்களில் நடைபெறுகிறது. இந்நிலையில் சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறும் 3-வது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும், ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியும் மோதுகின்றன. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் கேப்டன் கோபிநாத், போட்டியின் போது எவ்வாறு செயல்படுகிறோம் என்பதை பொறுத்துதான் முடிவு அமையும் என்றார்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"