விளையாட்டு

நான் எப்போதும் எனது பாணியில் தான் விளையாடுவேன் - கோபிநாத், கேப்டன்

டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில்,​ நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

தந்தி டிவி
தமிழக கிரிக்கெட் வீரர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ள டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் 3-வது சீசனுக்கான ஆட்டங்கள் சென்னை, திருநெல்வேலி, நத்தம் உள்ளிட்ட இடங்களில் நடைபெறுகிறது. இந்நிலையில் சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறும் 3-வது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும், ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியும் மோதுகின்றன. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் கேப்டன் கோபிநாத், போட்டியின் போது எவ்வாறு செயல்படுகிறோம் என்பதை பொறுத்துதான் முடிவு அமையும் என்றார்.

TVK Vijay | "நம்புற மாதிரி இல்ல.. இப்ப கூட பாஜகனு சொல்ல.." | லிஸ்ட் போட்டு நெல்லை முபாரக் கேள்வி

TVK Vijay | TN Election 2026 | "அப்படி சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை.." | பாயிண்ட்டை பிடித்த ரமேஷ்

BREAKING || "பாஜகவால் எங்கள் அஸ்திவாரத்திற்கே ஆபத்து" - தவெகவில் இருந்து பலமாக வந்த குரல்

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்