விளையாட்டு

"மாவட்ட அளவிலான வீரர்களை தேர்வு செய்தோம்" - டி.என்.பி.எல். அணி உரிமையாளர்கள் கருத்து

தமிழகத்தின் மற்ற மாவட்ட வீரர்கள் மற்றும் கிராமப்புற பகுதியை சேர்ந்தவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் விதமாக, அவர்களை ஏலத்தில் தேர்வு செய்துள்ளதாக, டி.என்.பி.எல். ஏலத்தில் பங்கேற்ற அணி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தந்தி டிவி

தமிழகத்தின் மற்ற மாவட்ட வீரர்கள் மற்றும் கிராமப்புற பகுதியை சேர்ந்தவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் விதமாக, அவர்களை ஏலத்தில் தேர்வு செய்துள்ளதாக , டி.என்.பி.எல். ஏலத்தில் பங்கேற்ற அணி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அணி உரிமையாளர்கள், இம்முறை அனைத்து அணியினரும் புதிய வீரர்களை தேர்வு செய்துள்ளதால், புதிய யுத்திகளுடன் தான் போட்டியை அணுகுவார்கள் என்று தெரிவித்துள்ளனர். சேலம், கோவை ஆகிய புதிய இடங்களில் போட்டி நடைபெறுவது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்