விளையாட்டு

டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடர் - காஞ்சி வீரன்ஸ் 58 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடரில் தூத்துக்குடி பேட்ரியட்ஸ் அணியை 58 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி காஞ்சி வீரன்ஸ் அணி வெற்றி பெற்றது.

தந்தி டிவி
டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடரில் தூத்துக்குடி பேட்ரியட்ஸ் அணியை 58 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி காஞ்சி வீரன்ஸ் அணி வெற்றி பெற்றது. நெல்லையில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட் செய்த காஞ்சி வீரன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 193 குவித்தது. அதிரடியாக ஆடிய அபரஜித் 76 ரன்களும், சித்தார்த் 50 ரன்களும் , சதீஷ் 47 ரன்களும் எடுத்தனர். இதனையடுத்து 193 எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் விளையாடிய தூத்துக்குடி பேட்ரியட்ஸ் அணி 20 ஓவர்களில் 135 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு