விளையாட்டு

த்ரில்லரை விஞ்சும் IPL - காத்திருக்கும் சுவாரஸ்யம்.. நாளை அவிழுமா மர்மம்?

தந்தி டிவி

ஐதராபாத்திடம் தோல்வியை தழுவிய லக்னோ அணி, ப்ளே ஆப் ரேஸில் வெளியேறிய நிலையில், எஞ்சிருக்கும் ஒரு இடத்தை யார் பிடிக்க போவது என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுவரை குஜராத், பெங்களூரு, பஞ்சாப் ஆகிய அணிகள் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்று, ப்ளே-ஆப்க்கு தகுதி பெற்றுள்ளன. எஞ்சிய ஒரு பிளே-ஆப் சுற்று இடத்துக்கு மும்பை, டெல்லி அணிகள் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. இதில் வெற்றி பெறும் அணி 4வது அணியாக ப்ளே ஆப் தகுதி பெறும் வாய்ப்பு உள்ளது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்