விளையாட்டு

த்ரில்லரை விஞ்சும் IPL - காத்திருக்கும் சுவாரஸ்யம்.. நாளை அவிழுமா மர்மம்?

தந்தி டிவி

ஐதராபாத்திடம் தோல்வியை தழுவிய லக்னோ அணி, ப்ளே ஆப் ரேஸில் வெளியேறிய நிலையில், எஞ்சிருக்கும் ஒரு இடத்தை யார் பிடிக்க போவது என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுவரை குஜராத், பெங்களூரு, பஞ்சாப் ஆகிய அணிகள் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்று, ப்ளே-ஆப்க்கு தகுதி பெற்றுள்ளன. எஞ்சிய ஒரு பிளே-ஆப் சுற்று இடத்துக்கு மும்பை, டெல்லி அணிகள் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. இதில் வெற்றி பெறும் அணி 4வது அணியாக ப்ளே ஆப் தகுதி பெறும் வாய்ப்பு உள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்