விளையாட்டு

பைனலில் படுதோல்வி.. "இது மாதிரி சம்பவம் நிகழும்" - வாசிம் அக்ரம் சொன்ன கருத்து

தந்தி டிவி

இந்திய கிரிக்கெட் அணி சிறப்பான நிலையில் இருப்பதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான வாசிம் அக்ரம் கூறியுள்ளார். இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்ததால் வீரர்கள் மனமுடைந்துபோய் இருப்பார்கள் எனப் பேசியுள்ள வாசிம் அக்ரம், கிரிக்கெட்டில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழும் எனத் தெரிவித்தார். இந்திய அணி தற்போதுபோலவே கிரிக்கெட்டைத் தொடர வேண்டும் எனக் கூறியுள்ள அக்ரம், இந்திய அணி நல்ல இடத்தில் இருப்பதாகவும் பேசினார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்