விளையாட்டு

பைனலில் படுதோல்வி.. "இது மாதிரி சம்பவம் நிகழும்" - வாசிம் அக்ரம் சொன்ன கருத்து

தந்தி டிவி

இந்திய கிரிக்கெட் அணி சிறப்பான நிலையில் இருப்பதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான வாசிம் அக்ரம் கூறியுள்ளார். இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்ததால் வீரர்கள் மனமுடைந்துபோய் இருப்பார்கள் எனப் பேசியுள்ள வாசிம் அக்ரம், கிரிக்கெட்டில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழும் எனத் தெரிவித்தார். இந்திய அணி தற்போதுபோலவே கிரிக்கெட்டைத் தொடர வேண்டும் எனக் கூறியுள்ள அக்ரம், இந்திய அணி நல்ல இடத்தில் இருப்பதாகவும் பேசினார்.

Ramnad Police Death | மணல் திருட்டை தடுக்க சென்று பலி - 30 குண்டு முழங்க காவலர் உடலுக்கு அஞ்சலி

TN Politics | TVK | MLA | Court | திடீர் பரபரப்பு.. 3 MLAக்களின் வெற்றியை எதிர்த்து வழக்கு

BREAKING || கும்மிடிப்பூண்டி கொடூரம் - குழந்தை உடலை அடக்கம் செய்ய ஏற்பாடுகள் தீவிரம்

BREAKING || தனியார் பள்ளிகளில் தடை - தமிழக அரசின் உத்தரவை எதிர்த்த வழக்கில் முக்கிய உத்தரவு

BREAKING || Govt School | மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ் - முதல்வரின் முக்கிய அறிவிப்பு