விளையாட்டு

கோலாகலமாக நடைபெற்ற பாராலிம்பிக் நிறைவு விழா

தந்தி டிவி

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் பாராலிம்பிக் நிறைவு விழா கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக நடைபெற்றது. நிறைவு விழாவில் பல்வேறு நாடுகளின் வீரர்கள் அணிவகுப்பு நடைபெற்றது. இந்தியா சார்பில் வில்வித்தை வீரர் ஹர்விந்தர் சிங், தடகள வீராங்கனை ப்ரீத்தி பால் ஆகியோர் தேசியக் கொடியை ஏந்திச் சென்றனர். அடுத்த பாராலிம்பிக் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற உள்ளதால், நிறைவு விழாவின் இறுதி நிகழ்வாக பாராலிம்பிக் கொடி லாஸ் ஏஞ்சல்ஸ் மேயரிடம் ஒப்படைக்கப்பட்டது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை