விளையாட்டு

கோலாகலமாக நடைபெற்ற பாராலிம்பிக் நிறைவு விழா

தந்தி டிவி

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் பாராலிம்பிக் நிறைவு விழா கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக நடைபெற்றது. நிறைவு விழாவில் பல்வேறு நாடுகளின் வீரர்கள் அணிவகுப்பு நடைபெற்றது. இந்தியா சார்பில் வில்வித்தை வீரர் ஹர்விந்தர் சிங், தடகள வீராங்கனை ப்ரீத்தி பால் ஆகியோர் தேசியக் கொடியை ஏந்திச் சென்றனர். அடுத்த பாராலிம்பிக் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற உள்ளதால், நிறைவு விழாவின் இறுதி நிகழ்வாக பாராலிம்பிக் கொடி லாஸ் ஏஞ்சல்ஸ் மேயரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி

Senthilbalaji | "செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது"ட்விஸ்ட் கொடுத்த உச்ச நீதிமன்றம்

Breaking | Karnataka CM | ``ரெடியா இருங்க..'' | அவசர மீட்டிங்கில் கர்நாடகா CM