விளையாட்டு

கோலாகலமாக நடைபெற்ற பாராலிம்பிக் நிறைவு விழா

தந்தி டிவி

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் பாராலிம்பிக் நிறைவு விழா கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக நடைபெற்றது. நிறைவு விழாவில் பல்வேறு நாடுகளின் வீரர்கள் அணிவகுப்பு நடைபெற்றது. இந்தியா சார்பில் வில்வித்தை வீரர் ஹர்விந்தர் சிங், தடகள வீராங்கனை ப்ரீத்தி பால் ஆகியோர் தேசியக் கொடியை ஏந்திச் சென்றனர். அடுத்த பாராலிம்பிக் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற உள்ளதால், நிறைவு விழாவின் இறுதி நிகழ்வாக பாராலிம்பிக் கொடி லாஸ் ஏஞ்சல்ஸ் மேயரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?

Doctor Prescription| Syrup | இனி `இது’ கட்டாயம்.. கட்டாயம்.. நாடு முழுவதும் புது ரூல்ஸ் அமல்

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு