விளையாட்டு

ஆஷஸ் டெஸ்ட் போட்டிக்கு பின் ஓய்வை அறிவித்த பிரபல வேகப்பந்து வீச்சாளர்

தந்தி டிவி

ஆஷஸ் டெஸ்ட் போட்டிக்கு பின், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் அறிவித்துள்ளார். நடப்பு ஆஷஸ் தொடரின் நான்காவது போட்டியில், 600 விக்கெட்டுகளை வீழ்த்திய ஐந்தாவது வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை ஸ்டூவர்ட் பிராட் பெற்றார். இந்நிலையில், அவர் தனது 17 ஆண்டு கால சர்வதேச கிரிக்கெட் வாழ்வில் இருந்து அவர் ஓய்வு பெறுகிறார். மேலும், ஸ்டூவர்ட் பிராட் தனக்கு ஆஷஸ் தொடர் மீது தீராக் காதல் இருப்பதாகவும், அதனால் தனது கடைசி போட்டி ஆஷஸ் தொடராக இருக்க வேண்டுமென விரும்பியதாகவும் தெரிவித்துள்ளார். 

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ