விளையாட்டு

``நான் வந்துட்டேன்னு சொல்லு'' மீண்டும் பயிற்சியை தொடங்கிய ரோஹித் சர்மா

தந்தி டிவி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை முன்னிட்டு, இந்திய அணி வீரர் ரோகித் சர்மா நீண்ட இடைவெளிக்குப் பிறகு பயிற்சியை தொடங்கியுள்ளார். அபிஷேக் நாயருடன் இணைந்து அவர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றுள்ள ரோகித், ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து விளையாட உள்ளதாக தெரிகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை மனதில் வைத்தே ரோகித் சர்மா முன்கூட்டியே பயிற்சியைத் தொடங்கிவிட்டதாக சொல்லப்படுகிறது.

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?