விளையாட்டு

``நான் வந்துட்டேன்னு சொல்லு'' மீண்டும் பயிற்சியை தொடங்கிய ரோஹித் சர்மா

தந்தி டிவி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை முன்னிட்டு, இந்திய அணி வீரர் ரோகித் சர்மா நீண்ட இடைவெளிக்குப் பிறகு பயிற்சியை தொடங்கியுள்ளார். அபிஷேக் நாயருடன் இணைந்து அவர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றுள்ள ரோகித், ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து விளையாட உள்ளதாக தெரிகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை மனதில் வைத்தே ரோகித் சர்மா முன்கூட்டியே பயிற்சியைத் தொடங்கிவிட்டதாக சொல்லப்படுகிறது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்