விளையாட்டு

``நான் வந்துட்டேன்னு சொல்லு'' மீண்டும் பயிற்சியை தொடங்கிய ரோஹித் சர்மா

தந்தி டிவி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை முன்னிட்டு, இந்திய அணி வீரர் ரோகித் சர்மா நீண்ட இடைவெளிக்குப் பிறகு பயிற்சியை தொடங்கியுள்ளார். அபிஷேக் நாயருடன் இணைந்து அவர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றுள்ள ரோகித், ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து விளையாட உள்ளதாக தெரிகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை மனதில் வைத்தே ரோகித் சர்மா முன்கூட்டியே பயிற்சியைத் தொடங்கிவிட்டதாக சொல்லப்படுகிறது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்