விளையாட்டு

முதல் டி20 - இந்திய அணி அபார பந்துவீச்சு

தந்தி டிவி

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

கொல்கத்தாவில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி பேட்டிங்கை தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு, அர்ஷ்தீப் சிங் தொடக்கத்திலேயே அதிர்ச்சி கொடுத்தார். அடுத்தடுத்து அவர் 2 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். மிடில் ஓவரில் வருண் சக்கரவர்த்தி அபாரமாக பந்துவீசி 3 விக்கெட் வீழ்த்திய நிலையில், ஒருபக்கம் இங்கிலாந்து கேப்டன் பட்லர் பொறுப்புடன் விளையாடி அரைசதம் கடந்தார். எனினும், மறுமுனையில் தொடர்ந்து விக்கெட் வீழ்ந்ததால் இங்கிலாந்து அணி 132 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்