விளையாட்டு

மைதானத்திற்குள் நுழைந்த பெரிய பந்து : பவுண்டரி அடிக்க முயற்சித்த ஸ்மித்

இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் 4வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.

தந்தி டிவி
இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் 4வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் போட்டியின் இடையே பார்வையாளர்கள் வைத்திருந்த பந்து ஒன்று திடீரென மைதானத்திற்குள் வந்தது. அப்போது களத்தில் விளையாடிக் கொண்டிருந்த ஸ்மித் அந்த பந்தையும் பவுண்டரி அடிக்க முயற்சித்தார். இந்த சுவாரஸ்ய நிகழ்வு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்துள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்