விளையாட்டு

மைதானத்திற்குள் நுழைந்த பெரிய பந்து : பவுண்டரி அடிக்க முயற்சித்த ஸ்மித்

இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் 4வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.

தந்தி டிவி
இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் 4வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் போட்டியின் இடையே பார்வையாளர்கள் வைத்திருந்த பந்து ஒன்று திடீரென மைதானத்திற்குள் வந்தது. அப்போது களத்தில் விளையாடிக் கொண்டிருந்த ஸ்மித் அந்த பந்தையும் பவுண்டரி அடிக்க முயற்சித்தார். இந்த சுவாரஸ்ய நிகழ்வு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்துள்ளது.

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்