விளையாட்டு

மைதானத்திற்குள் நுழைந்த பெரிய பந்து : பவுண்டரி அடிக்க முயற்சித்த ஸ்மித்

இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் 4வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.

தந்தி டிவி
இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் 4வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் போட்டியின் இடையே பார்வையாளர்கள் வைத்திருந்த பந்து ஒன்று திடீரென மைதானத்திற்குள் வந்தது. அப்போது களத்தில் விளையாடிக் கொண்டிருந்த ஸ்மித் அந்த பந்தையும் பவுண்டரி அடிக்க முயற்சித்தார். இந்த சுவாரஸ்ய நிகழ்வு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்துள்ளது.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"