விளையாட்டு

மாநில அளவிலான கூடைபந்து போட்டி: 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு

நெல்லை பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நெல்லை மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில் 14 வயதுக்குட்பட்டோருக்கான மாநில அளவிலான கூடைப்பந்து போட்டிகள் நடைபெற்றது.

தந்தி டிவி
நெல்லை பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நெல்லை மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில் 14 வயதுக்குட்பட்டோருக்கான மாநில அளவிலான கூடைப்பந்து போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டிகளில் சென்னை, நெல்லை, திருச்சி, சிவகங்கை உள்ளிட்ட 10 மாவட்டங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். முதல் நாள் ஆட்டத்தில் நெல்லை-சென்னை அணிகளும் இரண்டாவது பிரிவில் வள்ளியூர் மற்றும் சிவகங்கை அணிகளும் மோதின.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்