விளையாட்டு

மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி : இடி போல் விழுந்த குத்துக்கள்

ஈரோட்டில், மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது.

தந்தி டிவி
ஈரோட்டில், மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது. இதில் ஈரோடு, நாமக்கல், சேலம், திருச்சி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து குத்துச்சண்டை வீரர்கள் பங்கேற்றனர். பத்து பிரிவுகளின் கீழ் நடைபெற்ற இந்த குத்துச்சண்டை போட்டியில், 18 முதல் 35 வயது வரை உள்ள வீரர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இதில் வெற்றி பெறும் வீரர்கள், வரும் 24ஆம் தேதி நடைபெறும் தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டியில் தமிழகத்தின் சார்பில் பங்கேற்க உள்ளனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்