விளையாட்டு

மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி : இடி போல் விழுந்த குத்துக்கள்

ஈரோட்டில், மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது.

தந்தி டிவி
ஈரோட்டில், மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது. இதில் ஈரோடு, நாமக்கல், சேலம், திருச்சி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து குத்துச்சண்டை வீரர்கள் பங்கேற்றனர். பத்து பிரிவுகளின் கீழ் நடைபெற்ற இந்த குத்துச்சண்டை போட்டியில், 18 முதல் 35 வயது வரை உள்ள வீரர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இதில் வெற்றி பெறும் வீரர்கள், வரும் 24ஆம் தேதி நடைபெறும் தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டியில் தமிழகத்தின் சார்பில் பங்கேற்க உள்ளனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ