விளையாட்டு

மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி : இடி போல் விழுந்த குத்துக்கள்

ஈரோட்டில், மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது.

தந்தி டிவி
ஈரோட்டில், மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது. இதில் ஈரோடு, நாமக்கல், சேலம், திருச்சி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து குத்துச்சண்டை வீரர்கள் பங்கேற்றனர். பத்து பிரிவுகளின் கீழ் நடைபெற்ற இந்த குத்துச்சண்டை போட்டியில், 18 முதல் 35 வயது வரை உள்ள வீரர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இதில் வெற்றி பெறும் வீரர்கள், வரும் 24ஆம் தேதி நடைபெறும் தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டியில் தமிழகத்தின் சார்பில் பங்கேற்க உள்ளனர்.

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி