விளையாட்டு

பிரான்ஸில் நடைபெற்ற படகுப்போட்டியில் தகுதி பெற்ற வீராங்கனை.. அமைச்சர் உதயநிதி வாழ்த்து

தந்தி டிவி

தமிழ்நாட்டை சேர்ந்த படகுப்போட்டி வீராங்கனை நேத்ரா குமணன், இரண்டாவது முறையாக ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றுள்ளார். பிரான்ஸில் நடைபெற்ற ஒலிம்பிக் தகுதிச்சுற்று படகுப்போட்டியில், ஐந்தாவது இடத்தை பிடித்த நேத்ரா, ENP ஒதுக்கீடு மூலம் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ELITE திட்ட வீராங்கனையான நேத்ரா குமணன், 2வது முறையாக ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றது மகிழ்ச்சி அளிப்பதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் பாரீஸ் ஒலிம்பிக்கில் வெற்றி வாகை சூடவும் வாழ்த்தியுள்ளார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்