விளையாட்டு

சர்வதேச சிறப்பு ஒலிம்பிக் கால்பந்தாட்ட போட்டி : சென்னை வந்தடைந்த ஒலிம்பிக் கால்பந்து தீபம்

சென்னை நேரு விளையாட்டு அரங்கில் ஆகஸ்ட் 3ஆம் தேதியில் இருந்து 6ஆம் தேதி வரை சர்வதேச சிறப்பு ஒலிம்பிக் கால்பந்தாட்ட போட்டி நடைபெற உள்ளது.

தந்தி டிவி

சென்னை நேரு விளையாட்டு அரங்கில் ஆகஸ்ட் 3ஆம் தேதியில் இருந்து 6ஆம் தேதி வரை சர்வதேச சிறப்பு ஒலிம்பிக் கால்பந்தாட்ட போட்டி நடைபெற உள்ளது. இதற்கான ஒலிம்பிக் தீபம் அமெரிக்காவின் வாசிங்டனில் இருந்து சிங்கப்பூர் வழியாக டெல்லி வந்தது. அங்கிருந்து விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்ட ஒலிம்பிக் தீபம், போட்டிகளை நடத்தும் அமைப்பின் நிர்வாகி சில்வின் ஜெயக்குமாரிடம் சென்னை விமான நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்