விளையாட்டு

சர்வதேச சிறப்பு ஒலிம்பிக் கால்பந்தாட்ட போட்டி : சென்னை வந்தடைந்த ஒலிம்பிக் கால்பந்து தீபம்

சென்னை நேரு விளையாட்டு அரங்கில் ஆகஸ்ட் 3ஆம் தேதியில் இருந்து 6ஆம் தேதி வரை சர்வதேச சிறப்பு ஒலிம்பிக் கால்பந்தாட்ட போட்டி நடைபெற உள்ளது.

தந்தி டிவி

சென்னை நேரு விளையாட்டு அரங்கில் ஆகஸ்ட் 3ஆம் தேதியில் இருந்து 6ஆம் தேதி வரை சர்வதேச சிறப்பு ஒலிம்பிக் கால்பந்தாட்ட போட்டி நடைபெற உள்ளது. இதற்கான ஒலிம்பிக் தீபம் அமெரிக்காவின் வாசிங்டனில் இருந்து சிங்கப்பூர் வழியாக டெல்லி வந்தது. அங்கிருந்து விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்ட ஒலிம்பிக் தீபம், போட்டிகளை நடத்தும் அமைப்பின் நிர்வாகி சில்வின் ஜெயக்குமாரிடம் சென்னை விமான நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி