விளையாட்டு

சர்வதேச சிறப்பு ஒலிம்பிக் கால்பந்தாட்ட போட்டி : சென்னை வந்தடைந்த ஒலிம்பிக் கால்பந்து தீபம்

சென்னை நேரு விளையாட்டு அரங்கில் ஆகஸ்ட் 3ஆம் தேதியில் இருந்து 6ஆம் தேதி வரை சர்வதேச சிறப்பு ஒலிம்பிக் கால்பந்தாட்ட போட்டி நடைபெற உள்ளது.

தந்தி டிவி

சென்னை நேரு விளையாட்டு அரங்கில் ஆகஸ்ட் 3ஆம் தேதியில் இருந்து 6ஆம் தேதி வரை சர்வதேச சிறப்பு ஒலிம்பிக் கால்பந்தாட்ட போட்டி நடைபெற உள்ளது. இதற்கான ஒலிம்பிக் தீபம் அமெரிக்காவின் வாசிங்டனில் இருந்து சிங்கப்பூர் வழியாக டெல்லி வந்தது. அங்கிருந்து விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்ட ஒலிம்பிக் தீபம், போட்டிகளை நடத்தும் அமைப்பின் நிர்வாகி சில்வின் ஜெயக்குமாரிடம் சென்னை விமான நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா