விளையாட்டு

அக். 19 ல் 3 வது டெஸ்ட் கிரிக்கெட் துவக்கம்- இந்தியா-தெ. ஆப். அணிகள் மோதல்

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில், இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 3 - வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை 19 ம் தேதி துவங்குகிறது

தந்தி டிவி

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில், இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 3 - வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, நாளை 19 ம் தேதி

துவங்குகிறது. முன்னதாக தென் ஆப்பிரிக்க அணி வீரர்கள் போட்டி நடைபெறும் மைதானத்தில் வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர். விசாகப்பட்டினம் மற்றும் புனேவில் நடைபெற்ற 2 டெஸ்ட் போட்டிகளிலும் வென்று தொடரை இந்தியா ஏற்கனே கைப்பற்றி விட்டது. எனவே 3 - வது டெஸ்ட் போட்டியிலும் வெல்லும் முனைப்பில் இந்திய வீரர்கள் களமிறங்குகிறார்கள். அதேநேரம் இந்தியாவின் வெற்றியை தடுக்க, தென் ஆப்பிரிக்க வீரர்கள் தீவிரம் காட்டுவார்கள். ஆகவே, ராஞ்சி டெஸ்ட் போட்டி, விறு விறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்