விளையாட்டு

அக். 19 ல் 3 வது டெஸ்ட் கிரிக்கெட் துவக்கம்- இந்தியா-தெ. ஆப். அணிகள் மோதல்

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில், இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 3 - வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை 19 ம் தேதி துவங்குகிறது

தந்தி டிவி

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில், இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 3 - வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, நாளை 19 ம் தேதி

துவங்குகிறது. முன்னதாக தென் ஆப்பிரிக்க அணி வீரர்கள் போட்டி நடைபெறும் மைதானத்தில் வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர். விசாகப்பட்டினம் மற்றும் புனேவில் நடைபெற்ற 2 டெஸ்ட் போட்டிகளிலும் வென்று தொடரை இந்தியா ஏற்கனே கைப்பற்றி விட்டது. எனவே 3 - வது டெஸ்ட் போட்டியிலும் வெல்லும் முனைப்பில் இந்திய வீரர்கள் களமிறங்குகிறார்கள். அதேநேரம் இந்தியாவின் வெற்றியை தடுக்க, தென் ஆப்பிரிக்க வீரர்கள் தீவிரம் காட்டுவார்கள். ஆகவே, ராஞ்சி டெஸ்ட் போட்டி, விறு விறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்