விளையாட்டு

அக். 19 ல் 3 வது டெஸ்ட் கிரிக்கெட் துவக்கம்- இந்தியா-தெ. ஆப். அணிகள் மோதல்

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில், இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 3 - வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை 19 ம் தேதி துவங்குகிறது

தந்தி டிவி

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில், இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 3 - வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, நாளை 19 ம் தேதி

துவங்குகிறது. முன்னதாக தென் ஆப்பிரிக்க அணி வீரர்கள் போட்டி நடைபெறும் மைதானத்தில் வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர். விசாகப்பட்டினம் மற்றும் புனேவில் நடைபெற்ற 2 டெஸ்ட் போட்டிகளிலும் வென்று தொடரை இந்தியா ஏற்கனே கைப்பற்றி விட்டது. எனவே 3 - வது டெஸ்ட் போட்டியிலும் வெல்லும் முனைப்பில் இந்திய வீரர்கள் களமிறங்குகிறார்கள். அதேநேரம் இந்தியாவின் வெற்றியை தடுக்க, தென் ஆப்பிரிக்க வீரர்கள் தீவிரம் காட்டுவார்கள். ஆகவே, ராஞ்சி டெஸ்ட் போட்டி, விறு விறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்