விளையாட்டு

உலக கோப்பையை வெல்ல இந்திய அணிக்கு அதிக வாய்ப்பு

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் அணிகள் கணிக்க முடியாத அளவிற்கு சம பலத்துடன் இருப்பதாக முன்னாள் கேப்டன் கங்குலி தெரிவித்துள்ளார்

தந்தி டிவி
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் அணிகள் கணிக்க முடியாத அளவிற்கு சம பலத்துடன் இருப்பதாக முன்னாள் கேப்டன் கங்குலி தெரிவித்துள்ளார். சென்னையில் தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் ஆறு ஆண்டுகளுக்கு பிறகு ஐ.பி.எல் போட்டிகளுக்கு திரும்பி டெல்லி அணிக்கு ஆலோசகராக பணியாற்றுவது மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார்.தற்போது நடைபெற இருக்கும் உலக கோப்பை போட்டி1992 ஆம் ஆண்டை போல கணிக்க முடியாத அளவிற்கு உள்ளதாகவும், ஒவ்வொரு அணியிலும் தனிதிறமைகள் கொண்ட வீரர்கள் அங்கம் வகிப்பதாகவும் கூறினார். இந்திய வீரர்கள் முழு திறனையும் களத்தில் காட்டினால் உலக கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பிருப்பதாக கங்குலி தெரிவித்தார்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"