விளையாட்டு

நியூசிலாந்துடன் பகல் - இரவு டெஸ்ட் : கங்குலி விளக்கம்

முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலி, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவராக பொறுப்பேற்ற ஒரு மாதத்திற்குள், பிங்க் நிற பந்துடன் பகல் - இரவு டெஸ்ட் போட்டியை அறிமுகம் செய்து, புதிய முத்திரை பதித்துள்ளார்.

தந்தி டிவி
முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலி, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவராக பொறுப்பேற்ற ஒரு மாதத்திற்குள், பிங்க் நிற பந்துடன் பகல் - இரவு டெஸ்ட் போட்டியை அறிமுகம் செய்து, புதிய முத்திரை பதித்துள்ளார். இந்த சூழலில், வருகிற ஜனவரி 24 ம் தேதி முதல் மார்ச் 4 ம் தேதி வரை, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து, ஐந்து 20 ஓவர் ஆட்டம், 3 ஒரு நாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா விளையாடுகிறது. எனவே, நியூசிலாந்து பயணத்தில், இந்திய அணி பகல் - இரவு டெஸ்ட் போட்டியில் விளையாடுமா என செய்தியாளர்களிடம் கேட்டபோது, இதுகுறித்து நாங்கள், இன்னும் முடிவு எடுக்கவில்லை என கங்குலி விளக்கம் அளித்தார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்