விளையாட்டு

பயிற்சியாளரிடம் அறிவுரை பெற்றதால் செரீனாவுக்கு அபராதமாக ஒரு புள்ளி குறைப்பு...

முன்னதாக போட்டியின் இரண்டாவது செட் ஆட்டத்தின்போது, பயிற்சியாளரிடம் அறிவுரை பெற்றதால் செரீனாவுக்கு அபராதமாக ஒரு புள்ளி குறைக்கப்பட்டது.

தந்தி டிவி

இதனால் கடும் அதிருப்தி அடைந்த செரீனா, நடுவரை பொய்யர், திருடர் என விமர்சனம் செய்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இச்சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், செரீனா தோற்றதால் ரசிகர்கள், ஓசாகாவுக்கு எதிராக குரல் எழுப்பினர். அப்போது பேசிய செரீனா, ஓசாகாவின் சாதனைக்கு மதிப்பளித்து, அவருக்கு மறக்க முடியாத தருணமாக இதனை மாற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்