விளையாட்டு

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி : தங்கம் வென்ற இந்திய வீரர் சவுரப் சவுத்ரி

ஜெர்மனியின் முனிச் நகரில் ஐஎஸ்எஸ்எப் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்றது.

தந்தி டிவி
ஜெர்மனியின் முனிச் நகரில் ஐஎஸ்எஸ்எப் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்றது. இதில் பங்கேற்ற இந்திய வீரர் சவுரப் சவுத்ரி உலக சாதனை படைத்ததுடன், தங்க பதக்கம் வென்று அசத்தி உள்ளார். ஆடவருக்கான10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் கலந்து கொண்ட அவர், 246.3 புள்ளிகளை பெற்று தங்கம் வென்றார். முன்னதாக அவர் 245 புள்ளிகள் எடுத்ததே உலக சாதனையாக இருந்தது. தற்போது 246.3 புள்ளிகள் எடுத்ததன் மூலம் தனது முந்தைய சாதனையை முறியடித்து புதிய உலக சாதனையை அவர் படைத்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்