விளையாட்டு

"உலக கோப்பை போட்டியில், தோனி, விராட் கோலி மீது அதிக எதிர்பார்ப்பு" - சடகோபன் ரமேஷ்

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி மற்றும் தோனி மீது அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளதாக முன்னாள் வீரர் சடகோபன் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி மற்றும் தோனி மீது அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளதாக முன்னாள் வீரர் சடகோபன் ரமேஷ் தெரிவித்துள்ளார். ஓசூரில் தனியார் நிறுவன தொழிலாளர்கள் அணிகளுக்கு இடையே நடந்த கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு விழாவில், அவர் கலந்து கொண்டார். வெற்றி பெற்ற அணிகளுக்கும், சிறந்த வீரர்களுக்கும் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி சடகோபன் ரமேஷ் கவுரவித்தார். அப்போது பேசிய சடகோபன் ரமேஷ், வளரும் இளம் கிரிக்கெட் வீரர்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், சிறப்பாக விளையாடினால் சூப்பர் ஸ்டாராகலாம் என்றார்.

Kaveri River Issue | "எத்தனை வருஷம் போராடுறது.." - அமைச்சர் நிர்மல்குமார் அதிரடி பேட்டி

Rahul Gandhi | சிரித்த முகத்துடன் என்ட்ரி கொடுத்த ராகுல் காந்தி | ஏர்போர்ட்டை அதிரவிட்ட தொண்டர்கள்

Breaking | Gold Rate | சற்றே ஆறுதல் கொடுத்த தங்கம் | இன்றைய நிலவரம்?

CM Vijay | Rahulgandhi | பரபரப்பான சூழலில் CM விஜயை சந்திக்கும் ராகுல்?

Thenkasi | ஒரே ராத்திரியில் கொப்பளித்த குற்றாலம் - அடி ஆத்தி.. என்னங்க இது