விளையாட்டு

"உலக கோப்பை போட்டியில், தோனி, விராட் கோலி மீது அதிக எதிர்பார்ப்பு" - சடகோபன் ரமேஷ்

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி மற்றும் தோனி மீது அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளதாக முன்னாள் வீரர் சடகோபன் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி மற்றும் தோனி மீது அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளதாக முன்னாள் வீரர் சடகோபன் ரமேஷ் தெரிவித்துள்ளார். ஓசூரில் தனியார் நிறுவன தொழிலாளர்கள் அணிகளுக்கு இடையே நடந்த கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு விழாவில், அவர் கலந்து கொண்டார். வெற்றி பெற்ற அணிகளுக்கும், சிறந்த வீரர்களுக்கும் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி சடகோபன் ரமேஷ் கவுரவித்தார். அப்போது பேசிய சடகோபன் ரமேஷ், வளரும் இளம் கிரிக்கெட் வீரர்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், சிறப்பாக விளையாடினால் சூப்பர் ஸ்டாராகலாம் என்றார்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"