விளையாட்டு

சென்னையில் கால் வைத்ததும் ரசிகருக்கு ட்ரீட் கொடுத்த ரோகித் சர்மா | Rohit Sharma

தந்தி டிவி

டெஸ்ட் போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா சென்னை வந்தார். மும்பையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த அவர், காரில் நட்சத்திர விடுதிக்கு புறப்பட்டார். அப்போது அங்கிருந்த ரசிகர் ஒருவர் ஓடி வந்து செல்ஃபி எடுத்தார். உடனடியாக கார் கண்ணாடியை திறந்து ரோகித் சர்மா செல்ஃபி எடுக்க போஸ் கொடுத்தார். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வருகிற 19ஆம் தேதி இந்தியா-பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி தொடங்குகிறது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்