விளையாட்டு

Rishabh Pant Latest News | கேப்டனாகும் ரிஷப் பண்ட் - வந்தது அறிவிப்பு

தந்தி டிவி

தென் ஆப்பிரிக்கா ஏ அணிக்கு எதிரான நான்கு நாட்கள் போட்டிகளுக்கு, இந்திய ஏ அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் நியமிக்கப்பட்டுள்ளார். வரும் 30ஆம் தேதி தொடங்கும் இந்த தொடரில், துணை கேப்டனாக சாய் சுதர்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.இரண்டாவது போட்டியில் கே.எல். ராகுல், முகமது சிராஜ், ருதுராஜ் கெய்க்வாட் இணைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்