விளையாட்டு

Rishabh Pant Latest News | கேப்டனாகும் ரிஷப் பண்ட் - வந்தது அறிவிப்பு

தந்தி டிவி

தென் ஆப்பிரிக்கா ஏ அணிக்கு எதிரான நான்கு நாட்கள் போட்டிகளுக்கு, இந்திய ஏ அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் நியமிக்கப்பட்டுள்ளார். வரும் 30ஆம் தேதி தொடங்கும் இந்த தொடரில், துணை கேப்டனாக சாய் சுதர்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.இரண்டாவது போட்டியில் கே.எல். ராகுல், முகமது சிராஜ், ருதுராஜ் கெய்க்வாட் இணைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்