விளையாட்டு

ஒலிம்பிக் வாய்ப்பை இழந்தார் ஷாக்சி மாலிக்

ரியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்காக முதல் பதக்கத்தை வென்ற மல்யுத்த வீராங்கனை ஷாக்சி மாலிக், தற்போது, டோக்யோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தார்.

தந்தி டிவி
ரியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்காக முதல் பதக்கத்தை வென்ற மல்யுத்த வீராங்கனை ஷாக்சி மாலிக், தற்போது , டோக்யோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தார். லக்னோவில் நடைபெற்ற தகுதி சுற்று ஆட்டத்தில் இளம் வீராங்கனை சோனமிடம் ஷாக்சி மாலிக், தோல்வியை தழுவினார். இதன் மூலம் டோக்யோ ஒலிம்பிக்கில் 62 கிலோ எடைப் பிரிவு மல்யுத்த போட்டிக்கு தகுதிப் பெறும் வாய்ப்பை ஷாக்சி மாலிக் இழந்தார். கடந்த ஒலிம்பிக்கில் இந்தியாவுக்காக முதல் பதக்கம் வென்ற ஷாக்சி மாலிக், இம்முறை ஒலிம்பிக் போட்டிக்கே தகுதி பெற முடியாமல் போனது ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்துள்ளது.

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்