விளையாட்டு

ஒலிம்பிக் வாய்ப்பை இழந்தார் ஷாக்சி மாலிக்

ரியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்காக முதல் பதக்கத்தை வென்ற மல்யுத்த வீராங்கனை ஷாக்சி மாலிக், தற்போது, டோக்யோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தார்.

தந்தி டிவி
ரியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்காக முதல் பதக்கத்தை வென்ற மல்யுத்த வீராங்கனை ஷாக்சி மாலிக், தற்போது , டோக்யோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தார். லக்னோவில் நடைபெற்ற தகுதி சுற்று ஆட்டத்தில் இளம் வீராங்கனை சோனமிடம் ஷாக்சி மாலிக், தோல்வியை தழுவினார். இதன் மூலம் டோக்யோ ஒலிம்பிக்கில் 62 கிலோ எடைப் பிரிவு மல்யுத்த போட்டிக்கு தகுதிப் பெறும் வாய்ப்பை ஷாக்சி மாலிக் இழந்தார். கடந்த ஒலிம்பிக்கில் இந்தியாவுக்காக முதல் பதக்கம் வென்ற ஷாக்சி மாலிக், இம்முறை ஒலிம்பிக் போட்டிக்கே தகுதி பெற முடியாமல் போனது ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்துள்ளது.

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்