விளையாட்டு

RCB வீரர்களே வியந்து பார்க்க அகமதாபாத்தில் கெத்து காட்டிய சாய் சுதர்சன்

தந்தி டிவி

2025ம் ஆண்டு ஐபிஎல் தொடரின் ஆரஞ்ச் கேப்-ஐ (cap) குஜராத் அணி வீரர் சாய் சுதர்சன் வென்றார். ஒவ்வொரு ஐபிஎல் சீசனிலும் அதிக ரன்கள் அடிக்கும் வீரருக்கு ஆரஞ்ச் கேப் வழங்கப்படும். நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் அபாரமாக விளையாடிய சாய் சுதர்சன், 15 போட்டிகளில் ஒரு சதம், 6 அரைசதத்துடன் 759 ரன்கள் குவித்து அதிக ரன்கள் அடித்த பேட்டர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்