விளையாட்டு

RCB வீரர்களே வியந்து பார்க்க அகமதாபாத்தில் கெத்து காட்டிய சாய் சுதர்சன்

தந்தி டிவி

2025ம் ஆண்டு ஐபிஎல் தொடரின் ஆரஞ்ச் கேப்-ஐ (cap) குஜராத் அணி வீரர் சாய் சுதர்சன் வென்றார். ஒவ்வொரு ஐபிஎல் சீசனிலும் அதிக ரன்கள் அடிக்கும் வீரருக்கு ஆரஞ்ச் கேப் வழங்கப்படும். நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் அபாரமாக விளையாடிய சாய் சுதர்சன், 15 போட்டிகளில் ஒரு சதம், 6 அரைசதத்துடன் 759 ரன்கள் குவித்து அதிக ரன்கள் அடித்த பேட்டர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை