விளையாட்டு

RCB வீரர்களே வியந்து பார்க்க அகமதாபாத்தில் கெத்து காட்டிய சாய் சுதர்சன்

தந்தி டிவி

2025ம் ஆண்டு ஐபிஎல் தொடரின் ஆரஞ்ச் கேப்-ஐ (cap) குஜராத் அணி வீரர் சாய் சுதர்சன் வென்றார். ஒவ்வொரு ஐபிஎல் சீசனிலும் அதிக ரன்கள் அடிக்கும் வீரருக்கு ஆரஞ்ச் கேப் வழங்கப்படும். நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் அபாரமாக விளையாடிய சாய் சுதர்சன், 15 போட்டிகளில் ஒரு சதம், 6 அரைசதத்துடன் 759 ரன்கள் குவித்து அதிக ரன்கள் அடித்த பேட்டர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார்.

TVK Vijay | "நம்புற மாதிரி இல்ல.. இப்ப கூட பாஜகனு சொல்ல.." | லிஸ்ட் போட்டு நெல்லை முபாரக் கேள்வி

TVK Vijay | TN Election 2026 | "அப்படி சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை.." | பாயிண்ட்டை பிடித்த ரமேஷ்

BREAKING || "பாஜகவால் எங்கள் அஸ்திவாரத்திற்கே ஆபத்து" - தவெகவில் இருந்து பலமாக வந்த குரல்

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்