விளையாட்டு

RCB வீரர்களே வியந்து பார்க்க அகமதாபாத்தில் கெத்து காட்டிய சாய் சுதர்சன்

தந்தி டிவி

2025ம் ஆண்டு ஐபிஎல் தொடரின் ஆரஞ்ச் கேப்-ஐ (cap) குஜராத் அணி வீரர் சாய் சுதர்சன் வென்றார். ஒவ்வொரு ஐபிஎல் சீசனிலும் அதிக ரன்கள் அடிக்கும் வீரருக்கு ஆரஞ்ச் கேப் வழங்கப்படும். நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் அபாரமாக விளையாடிய சாய் சுதர்சன், 15 போட்டிகளில் ஒரு சதம், 6 அரைசதத்துடன் 759 ரன்கள் குவித்து அதிக ரன்கள் அடித்த பேட்டர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்