விளையாட்டு

"என்னங்க சொல்றீங்க..?" - அஸ்வின் எடுத்த திடீர் முடிவு...ரசிகர்களுக்கு கொடுத்த ஷாக்

தந்தி டிவி

ராஜ்கோட்டில் நடந்து வரும் இந்தியா- இங்கிலாந்து இடையிலான 3-வது டெஸ்ட்போட்டியின் இரண்டாவது நாளில், ஜாக் கிரவ்லி(Zak Crawley) விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் 500 விக்கெட்டுகளை கைப்பற்றிய 9-வது வீரர் என்ற சாதனையை அஸ்வின் படைத்தார். 3-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வரும் நிலையில், அஸ்வின் போட்டியின் பாதியிலேயே திடீரென விலகி உள்ளார். இதுகுறித்து, தங்களுடைய அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிட்டிருக்கும் பிசிசிஐ, "குடும்ப அவசர மருத்துவ சிகிச்சை காரணமாக எஞ்சிய போட்டியிலிருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் விலகியுள்ளார். இந்த சவாலான நேரத்தில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும், இந்திய அணியும் அஸ்வினுக்கு முழு ஆதரவு அளிக்கிறோம்" என்று தெரிவித்துள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்