விளையாட்டு

ரஞ்சி கோப்பை - அரையிறுதிக்கு தகுதிபெற்றது மும்பை

தந்தி டிவி

ரஞ்சி கோப்பை தொடரின் அரையிறுதி போட்டிக்கு மும்பை அணி தகுதிபெற்றுள்ளது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் மும்பை - அரியானா அணிகள் மோதின. முதல் இன்னிங்சில் மும்பை 315 ரன்களும், அரியானா 301 ரன்களும் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் மும்பை 339 ரன்கள் எடுத்த நிலையில், 354 ரன்கள் இலக்குடன் விளையாடிய அரியானா, 201 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம் 152 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற மும்பை அணி, அரையிறுதிக்கு தகுதிபெற்றது.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"