விளையாட்டு

ரஞ்சி கோப்பை - தொடரில் இருந்து வெளியேறியது தமிழ்நாடு

தந்தி டிவி

ரஞ்சி கோப்பை தொடரின் காலிறுதி ஆட்டத்தில் விதர்பா அணியிடம் தோல்வியடைந்து, தமிழ்நாடு தொடரில் இருந்து வெளியேறியது. நாக்பூரில் நடைபெற்ற போட்டியில் முதல் இன்னிங்சில் விதர்பா 352 ரன்களும், தமிழ்நாடு 225 ரன்களும் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் 272 ரன்கள் சேர்த்த விதர்பா, தமிழ்நாட்டிற்கு 401 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. கடின இலக்குடன் களமிறங்கிய தமிழ்நாடு, 202 ரன்களுக்கு ஆட்டமிழந்து 198 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதனால் காலிறுதி சுற்றுடன் ரஞ்சி தொடரில் இருந்து தமிழ்நாடு வெளியேறி ஏமாற்றம் அளித்தது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்