விளையாட்டு

இந்தியா - ஆஸி. 2-வது டி-20 : ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது

இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 2- வது டி 20 போட்டி மழையால் பாதியில் கைவிடப்பட்டது.

தந்தி டிவி
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 2- வது டி 20 போட்டி மழையால் பாதியில் கைவிடப்பட்டது. மெல்போர்னில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் FINCH டக் அவுட்டாகியும், கிறிஸ் லீன், DARCY SHORT, MAXWELL ஆகியோர் சொற்ப ரன்களிலும் வெளியேறினர். 19 - வது ஓவரில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் மீண்டும் தொடங்க முடியாத நிலை ஏற்பட்டதால் போட்டி கைவிடப்பட்டது. கடைசி டி 20 கிரிக்கெட் போட்டி, சிட்னியில் வரும் ஞாயிற்றுகிழமை நடைபெறும்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்