விளையாட்டு

தாயுடன் வெற்றியைக் கொண்டாடிய பிரக்ஞானந்தா - வைஷாலி

தந்தி டிவி
• ஹங்கேரி நாட்டின் புடாபெஸ்ட் நகரில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் தொடரில், இந்திய அணி தங்கப்பதக்கம் வென்று வரலாறு படைத்தது. தமிழகத்தை சேர்ந்த சகோதர சகோதரிகளான பிரக்ஞானந்தா, வைஷாலி இருவரும் அபாரமாக விளையாடி இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டனர். வெற்றி பெற்ற தருணத்தில் கோப்பை மற்றும் பதக்கத்துடன், இருவரும் தங்களது தாயாருடன் மேடையில் ஏறி வெற்றியை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி