விளையாட்டு

தாயுடன் வெற்றியைக் கொண்டாடிய பிரக்ஞானந்தா - வைஷாலி

தந்தி டிவி
• ஹங்கேரி நாட்டின் புடாபெஸ்ட் நகரில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் தொடரில், இந்திய அணி தங்கப்பதக்கம் வென்று வரலாறு படைத்தது. தமிழகத்தை சேர்ந்த சகோதர சகோதரிகளான பிரக்ஞானந்தா, வைஷாலி இருவரும் அபாரமாக விளையாடி இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டனர். வெற்றி பெற்ற தருணத்தில் கோப்பை மற்றும் பதக்கத்துடன், இருவரும் தங்களது தாயாருடன் மேடையில் ஏறி வெற்றியை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்