விளையாட்டு

"2024ம் ஆண்டுடன் ஓய்வு பெற திட்டம்" முன்னணி டென்னிஸ் வீரர் முர்ரே சூசகம்

தந்தி டிவி

2024ம் ஆண்டுடன் சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற திட்டமிட்டுள்ளதாக பிரிட்டனைச் சேர்ந்த முன்னணி வீரர் ஆன்டி முர்ரே அறிவித்துள்ளார். 36 வயதாகும் முர்ரே 2 விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் உள்பட 3 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றவர்... சமீப காலமாக காயங்கள் மற்றும் ஃபார்ம்-அவுட்டால் முர்ரே தவித்து வருகிறார். இந்நிலையில், இந்த ஆண்டு தனது டென்னிஸ் வாழ்க்கைக்கு கடைசி ஆண்டாக அமையக்கூடும் என முர்ரே பேசியுள்ளார். உடல்நிலை ஒத்துழைப்பதை பொருத்து தனது முடிவை அறிவிப்பேன் என்றும் முர்ரே தெரிவித்துள்ளார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்