விளையாட்டு

"2024ம் ஆண்டுடன் ஓய்வு பெற திட்டம்" முன்னணி டென்னிஸ் வீரர் முர்ரே சூசகம்

தந்தி டிவி

2024ம் ஆண்டுடன் சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற திட்டமிட்டுள்ளதாக பிரிட்டனைச் சேர்ந்த முன்னணி வீரர் ஆன்டி முர்ரே அறிவித்துள்ளார். 36 வயதாகும் முர்ரே 2 விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் உள்பட 3 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றவர்... சமீப காலமாக காயங்கள் மற்றும் ஃபார்ம்-அவுட்டால் முர்ரே தவித்து வருகிறார். இந்நிலையில், இந்த ஆண்டு தனது டென்னிஸ் வாழ்க்கைக்கு கடைசி ஆண்டாக அமையக்கூடும் என முர்ரே பேசியுள்ளார். உடல்நிலை ஒத்துழைப்பதை பொருத்து தனது முடிவை அறிவிப்பேன் என்றும் முர்ரே தெரிவித்துள்ளார்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"