விளையாட்டு

"2024ம் ஆண்டுடன் ஓய்வு பெற திட்டம்" முன்னணி டென்னிஸ் வீரர் முர்ரே சூசகம்

தந்தி டிவி

2024ம் ஆண்டுடன் சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற திட்டமிட்டுள்ளதாக பிரிட்டனைச் சேர்ந்த முன்னணி வீரர் ஆன்டி முர்ரே அறிவித்துள்ளார். 36 வயதாகும் முர்ரே 2 விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் உள்பட 3 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றவர்... சமீப காலமாக காயங்கள் மற்றும் ஃபார்ம்-அவுட்டால் முர்ரே தவித்து வருகிறார். இந்நிலையில், இந்த ஆண்டு தனது டென்னிஸ் வாழ்க்கைக்கு கடைசி ஆண்டாக அமையக்கூடும் என முர்ரே பேசியுள்ளார். உடல்நிலை ஒத்துழைப்பதை பொருத்து தனது முடிவை அறிவிப்பேன் என்றும் முர்ரே தெரிவித்துள்ளார்.

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி