விளையாட்டு

பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் - ரபெல் நடால் அதிர்ச்சி தோல்வி

பிரான்சில் நடந்து வரும் பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் முன்னணி வீரர் நடால் தோல்வியடைந்து வெளியேறினார்.

தந்தி டிவி

பிரான்சில் நடந்து வரும் பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் முன்னணி வீரர் நடால் தோல்வியடைந்து வெளியேறினார். பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் அரைஇறுதி ஆட்டத்தில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் ரபெல் நடால், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஷிவ்ரெவ்வுடன் பலப்பரீட்சை நடத்தினார். விறுவிறுப்பாக நடந்த ஆட்ட முடிவில் ஷிவ்ரெவ் 6-க்கு 4, 7-க்கு 5 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறினார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்