விளையாட்டு

பாரா ஒலிம்பிக்; 50 மீ ஏர் ரைபிள் போட்டி - இந்தியாவின் அவனி வெண்கலம் வென்றார்

பாரா ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடுதல் பிரிவில் இந்திய வீராங்கனை அவனி லெகாரா வெண்கல பதக்கம் வென்றுள்ளார்.

தந்தி டிவி
பாரா ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடுதல் பிரிவில் இந்திய வீராங்கனை அவனி லெகாரா வெண்கல பதக்கம் வென்றுள்ளார். 50 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் பங்கேற்ற அவனி லெகாரா இந்திய வீராங்கனை அவனி லெகாரா 445 புள்ளிகள் பெற்றார். இந்த போட்டியில் சீன வீராங்கனை 457 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றார். இதையடுத்து அவனிக்கு வெண்கல பதக்கம் கிடைத்த‌து. ஏற்கெனவே 10 மீட்டர் ரைபிள் பிரிவில் அவனி தங்கம் வென்ற நிலையில், இது வருக்கு இரண்டாவது ஒலிம்பிக் பதக்கம் ஆகும்.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்