விளையாட்டு

"4 வருடம் கழித்து தமிழகத்துக்காக கொண்டு வருவேன்" - உறுதியாய் சொன்ன வீரர்

தந்தி டிவி

பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்று திரும்பிய தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. தமிழகத்திலிருந்து ஒலிம்பிக்கிற்கு 6 பேர் பங்கேற்ற நிலையில், சென்னை நேரு விளையாட்டரங்கில் அவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. விழாவில் வீரர், வீராங்கனைகளுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், பயிற்சியாளருக்கு 25 ஆயிரம் ரூபாயும் வழங்கி சங்கத்தினர் கெளரவித்தனர். தமிழக அரசு தங்களுக்கு ஊக்கமளித்ததாக வீரர், வீராங்கனைகள் தெரிவித்தனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்