விளையாட்டு

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலி - பார்வையாளர்கள் இல்லாமல் நடந்த நியூசி vs ஆஸி ஒருநாள் போட்டி

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி பார்வையாளர்கள் இல்லாமல் நடைபெற்றது.

தந்தி டிவி

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி பார்வையாளர்கள் இல்லாமல் நடைபெற்றது. மைதானத்தில் பார்வையாளர்கள் இல்லாததால், சிக்சர்கள் சென்ற பந்தை தேடி கண்டுப்பிடிக்க வீரர்கள் சிரமப்பட்டனர். இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் முன் எச்சரிக்கை நடவடிக்கை காரணமாக வீரர்கள் ஒருவருக்கு ஒருவர் கைக் கொடுக்காமல் புதிய முறையில் வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்