விளையாட்டு

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலி - பார்வையாளர்கள் இல்லாமல் நடந்த நியூசி vs ஆஸி ஒருநாள் போட்டி

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி பார்வையாளர்கள் இல்லாமல் நடைபெற்றது.

தந்தி டிவி

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி பார்வையாளர்கள் இல்லாமல் நடைபெற்றது. மைதானத்தில் பார்வையாளர்கள் இல்லாததால், சிக்சர்கள் சென்ற பந்தை தேடி கண்டுப்பிடிக்க வீரர்கள் சிரமப்பட்டனர். இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் முன் எச்சரிக்கை நடவடிக்கை காரணமாக வீரர்கள் ஒருவருக்கு ஒருவர் கைக் கொடுக்காமல் புதிய முறையில் வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்