விளையாட்டு

வேகப்பந்து வீச்சாளர் ஜாப்ரா ஆர்சர் மீது இனவெறி தாக்குதல் : மன்னிப்பு கேட்டது, நியூசி கிரிக்கெட் வாரியம்

இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜாப்ரா ஆர்சரை ரசிகர் ஒருவர், இன வெறியுடன் திட்டியதாக எழுந்த புகார் தொடர்பாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் மன்னிப்பு கோரியுள்ளது.

தந்தி டிவி

இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜாப்ரா ஆர்சரை ரசிகர் ஒருவர், இன வெறியுடன் திட்டியதாக எழுந்த புகார் தொடர்பாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் மன்னிப்பு கோரியுள்ளது. ஹாமில்டன் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய நியூசிலாந்து அணியின் தலைமை செயல் அதிகாரி DAVID WHITE , நடந்த நிகழ்வுக்காக வருத்தம் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டார். இங்கிலாந்து அணிக்காக விளையாடும் வெஸ்ட் இண்டீசில் பிறந்த வேகப்பந்து வீச்சாளர் ஜாப்ரா ஆர்சர், போட்டி முடிந்து பெவிலியன் திரும்பிய போது, ரசிகர் ஒருவர் இன துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்