விளையாட்டு

வேகப்பந்து வீச்சாளர் ஜாப்ரா ஆர்சர் மீது இனவெறி தாக்குதல் : மன்னிப்பு கேட்டது, நியூசி கிரிக்கெட் வாரியம்

இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜாப்ரா ஆர்சரை ரசிகர் ஒருவர், இன வெறியுடன் திட்டியதாக எழுந்த புகார் தொடர்பாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் மன்னிப்பு கோரியுள்ளது.

தந்தி டிவி

இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜாப்ரா ஆர்சரை ரசிகர் ஒருவர், இன வெறியுடன் திட்டியதாக எழுந்த புகார் தொடர்பாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் மன்னிப்பு கோரியுள்ளது. ஹாமில்டன் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய நியூசிலாந்து அணியின் தலைமை செயல் அதிகாரி DAVID WHITE , நடந்த நிகழ்வுக்காக வருத்தம் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டார். இங்கிலாந்து அணிக்காக விளையாடும் வெஸ்ட் இண்டீசில் பிறந்த வேகப்பந்து வீச்சாளர் ஜாப்ரா ஆர்சர், போட்டி முடிந்து பெவிலியன் திரும்பிய போது, ரசிகர் ஒருவர் இன துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ