விளையாட்டு

அழியாத நினைவாக உலகக்கோப்பை... "இப்படியொரு பிரதமரை இதுவரை கண்டதில்லை"... சேவாக் சொன்ன கருத்து

தந்தி டிவி

உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தபிறகு வீரர்களை பிரதமர் மோடி நேரில் சந்தித்து ஆறுதல் கூறியது, அரிதான நிகழ்வு என முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் கூறியுள்ளார். வீரர்களின் நம்பிக்கையை உயர்த்தும் வகையில் பிரதமரின் செயல் இருந்ததாகத் தெரிவித்துள்ள சேவாக், வீரர்களை பிரதமர் சந்தித்து ஆறுதல் கூறியது அருமையான தருணம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்