விளையாட்டு

அழியாத நினைவாக உலகக்கோப்பை... "இப்படியொரு பிரதமரை இதுவரை கண்டதில்லை"... சேவாக் சொன்ன கருத்து

தந்தி டிவி

உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தபிறகு வீரர்களை பிரதமர் மோடி நேரில் சந்தித்து ஆறுதல் கூறியது, அரிதான நிகழ்வு என முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் கூறியுள்ளார். வீரர்களின் நம்பிக்கையை உயர்த்தும் வகையில் பிரதமரின் செயல் இருந்ததாகத் தெரிவித்துள்ள சேவாக், வீரர்களை பிரதமர் சந்தித்து ஆறுதல் கூறியது அருமையான தருணம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்