விளையாட்டு

அழியாத நினைவாக உலகக்கோப்பை... "இப்படியொரு பிரதமரை இதுவரை கண்டதில்லை"... சேவாக் சொன்ன கருத்து

தந்தி டிவி

உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தபிறகு வீரர்களை பிரதமர் மோடி நேரில் சந்தித்து ஆறுதல் கூறியது, அரிதான நிகழ்வு என முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் கூறியுள்ளார். வீரர்களின் நம்பிக்கையை உயர்த்தும் வகையில் பிரதமரின் செயல் இருந்ததாகத் தெரிவித்துள்ள சேவாக், வீரர்களை பிரதமர் சந்தித்து ஆறுதல் கூறியது அருமையான தருணம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"