விளையாட்டு

35 வயதுக்கு மேற்பட்டோர் பங்கேற்ற தடகள போட்டிகள் : வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கிய நடிகர்கள்

சென்னை நேரு விளையாட்டு அரங்கில் 35 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடகள போட்டிகள் நடத்தப்பட்டன.

தந்தி டிவி

சென்னை நேரு விளையாட்டு அரங்கில் 35 வயதுக்கு மேற்பட்டோருக்கான

தடகள போட்டிகள் நடத்தப்பட்டன. 100 முதல் 10 ஆயிரம் மீட்டர் வரை பந்தய தூரமாக வைக்கப்பட்ட போட்டியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கு பெற்றனர்.

இதில் முதல் 2 இடங்களை பிடித்தவர்களுக்கு நடிகர்கள், ஆர்யா, விஜய் ஆண்டனி ஆகியோர் பரிசுகள் வழங்கி பாராட்டினர். திரைப்பட இயக்குநர் கிருத்திகா உதயநிதி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்