விளையாட்டு

35 வயதுக்கு மேற்பட்டோர் பங்கேற்ற தடகள போட்டிகள் : வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கிய நடிகர்கள்

சென்னை நேரு விளையாட்டு அரங்கில் 35 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடகள போட்டிகள் நடத்தப்பட்டன.

தந்தி டிவி

சென்னை நேரு விளையாட்டு அரங்கில் 35 வயதுக்கு மேற்பட்டோருக்கான

தடகள போட்டிகள் நடத்தப்பட்டன. 100 முதல் 10 ஆயிரம் மீட்டர் வரை பந்தய தூரமாக வைக்கப்பட்ட போட்டியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கு பெற்றனர்.

இதில் முதல் 2 இடங்களை பிடித்தவர்களுக்கு நடிகர்கள், ஆர்யா, விஜய் ஆண்டனி ஆகியோர் பரிசுகள் வழங்கி பாராட்டினர். திரைப்பட இயக்குநர் கிருத்திகா உதயநிதி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை