விளையாட்டு

நீரஜ் சோப்ராவின் பயிற்சியாளர் ஓய்வு அறிவிப்பு

தந்தி டிவி

பிரபல தடகள வீரர் நீரஜ் சோப்ராவின் பயிற்சியாளர் ஓய்வு பெற்றார். ஜெர்மனியை சேர்ந்த கிளாஸ் பர்டோயினஸ் 2019ஆம் ஆண்டு முதல் நீரஜ் சோப்ராவிற்கு பயிற்சியாளராக செயல்பட்டு வந்தார். இவரது உதவியுடன் டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம், பாரீஸ் ஒலிம்பிக்கில் வெள்ளி வென்று நீரஜ் சோப்ரா நாட்டிற்கு பெருமை சேர்த்தார். தடகள வீரராக மட்டுமின்றி ஒரு மனிதனாகவும் தனது வாழ்க்கையில் முக்கிய நபராக இருந்தவர் எனவும், வெற்றி, தோல்விகளை சந்திக்கும் போது உறுதுணையாக இருந்தவர் எனவும் வீடியோவை பகிர்ந்து நீரஜ் சோப்ரா நெகிழ்ந்துள்ளார்.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்