விளையாட்டு

நீரஜ் சோப்ராவின் பயிற்சியாளர் ஓய்வு அறிவிப்பு

தந்தி டிவி

பிரபல தடகள வீரர் நீரஜ் சோப்ராவின் பயிற்சியாளர் ஓய்வு பெற்றார். ஜெர்மனியை சேர்ந்த கிளாஸ் பர்டோயினஸ் 2019ஆம் ஆண்டு முதல் நீரஜ் சோப்ராவிற்கு பயிற்சியாளராக செயல்பட்டு வந்தார். இவரது உதவியுடன் டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம், பாரீஸ் ஒலிம்பிக்கில் வெள்ளி வென்று நீரஜ் சோப்ரா நாட்டிற்கு பெருமை சேர்த்தார். தடகள வீரராக மட்டுமின்றி ஒரு மனிதனாகவும் தனது வாழ்க்கையில் முக்கிய நபராக இருந்தவர் எனவும், வெற்றி, தோல்விகளை சந்திக்கும் போது உறுதுணையாக இருந்தவர் எனவும் வீடியோவை பகிர்ந்து நீரஜ் சோப்ரா நெகிழ்ந்துள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்