விளையாட்டு

இந்தியாவின் மகன் நீரஜ் சோப்ரா..பெற்றோர் பெருமிதம்

தந்தி டிவி

உலக தடகள சாம்பியன்ஷிப் ஈட்டியெறிதல் போட்டியில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா, இந்தியாவின் மகன் என அவரது பெற்றோர் பெருமிதம் தெரிவித்துள்ளனர். நீரஜ் சோப்ரா பதக்கம் வென்றதற்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ள அவரது தந்தை சதீஷ்குமார், மிகப்பெரிய சாதனையை நீரஜ் சோப்ரா நிகழ்த்தி இருப்பதாகக் கூறினார். இதேபோல் மகிழ்ச்சி தெரிவித்துள்ள அவரது தாய் சரோஜ் தேவி, ஒட்டுமொத்த தேசத்திற்கும் நீரஜ் சோப்ரா பெருமை தேடித்தந்து இருப்பதாகக் கூறினார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்