விளையாட்டு

இந்தியாவின் மகன் நீரஜ் சோப்ரா..பெற்றோர் பெருமிதம்

தந்தி டிவி

உலக தடகள சாம்பியன்ஷிப் ஈட்டியெறிதல் போட்டியில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா, இந்தியாவின் மகன் என அவரது பெற்றோர் பெருமிதம் தெரிவித்துள்ளனர். நீரஜ் சோப்ரா பதக்கம் வென்றதற்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ள அவரது தந்தை சதீஷ்குமார், மிகப்பெரிய சாதனையை நீரஜ் சோப்ரா நிகழ்த்தி இருப்பதாகக் கூறினார். இதேபோல் மகிழ்ச்சி தெரிவித்துள்ள அவரது தாய் சரோஜ் தேவி, ஒட்டுமொத்த தேசத்திற்கும் நீரஜ் சோப்ரா பெருமை தேடித்தந்து இருப்பதாகக் கூறினார்.

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி