விளையாட்டு

சூதாட்ட புகார் : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீர‌ரிடம் விசாரணை

கர்நாடகா கிரிக்கெட் பிரீமியர் லீக் போட்டியில் ஸ்பாட் பிக்சிங் விவகாரம் தொடர்பாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் கே. சி.கரியப்பாவிடம் பெங்களூர் போலீஸ் விசாரணை நடத்தியுள்ளனர்.

தந்தி டிவி
கர்நாடகா கிரிக்கெட் பிரீமியர் லீக் போட்டியில் ஸ்பாட் பிக்சிங் விவகாரம் தொடர்பாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் கே. சி.கரியப்பாவிடம் பெங்களூர் போலீஸ் விசாரணை நடத்தியுள்ளனர். கடந்த ஆண்டு நடந்த இறுதிப்போட்டியில், பிஜப்பூர் புல்ஸ் அணியைச் சேர்ந்த வீரர்கள், சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்த‌து.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்