விளையாட்டு

சொந்த மண்ணில் முடிவுரை எழுதும் மலிங்கா...

வங்கதேசத்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியுடன் ஓய்வு பெற உள்ளதாக இலங்கை அணி வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
வங்கதேசத்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியுடன் ஓய்வு பெற உள்ளதாக இலங்கை அணி வேகப்பந்துவீச்சாளர் மலிங்கா தெரிவித்துள்ளார். உலகக் கோப்பை தொடருடன் விலகுவதாக அறிவித்த நிலையில், சொந்த மண்ணில் கடைசியாக ஒரு முறை விளையாட முடிவு எடுத்துள்ளார். அவருக்கு பிரியாவிடை வழங்க இலங்கை கிரிக்கெட் வாரியம் முடிவு எடுத்துள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்