விளையாட்டு

"கோலி பவுலிங் போட வேண்டும்" வான்கடேவில் கோஷமிட்ட ரசிகர்கள்

தந்தி டிவி

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ள இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, உலகக் கோப்பை தொடரில் கட்டுப்படுத்த முடியாத அணியாக இந்தியா செயல்பட்டு வெற்றிகளைக் குவிப்பதாக கூறியுள்ளார்.

இதேபோல், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாகூர், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோரும் இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மும்பை வான்கடே மைதானத்தில் இருந்த ரசிகர்கள் விராட் கோலி, பந்து வீச வேண்டும் என கோஷமிட்ட காட்சிகள் வைரலாகி வருகின்றன.

TVK Vijay | "நம்புற மாதிரி இல்ல.. இப்ப கூட பாஜகனு சொல்ல.." | லிஸ்ட் போட்டு நெல்லை முபாரக் கேள்வி

TVK Vijay | TN Election 2026 | "அப்படி சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை.." | பாயிண்ட்டை பிடித்த ரமேஷ்

BREAKING || "பாஜகவால் எங்கள் அஸ்திவாரத்திற்கே ஆபத்து" - தவெகவில் இருந்து பலமாக வந்த குரல்

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்