விளையாட்டு

"கோலி பவுலிங் போட வேண்டும்" வான்கடேவில் கோஷமிட்ட ரசிகர்கள்

தந்தி டிவி

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ள இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, உலகக் கோப்பை தொடரில் கட்டுப்படுத்த முடியாத அணியாக இந்தியா செயல்பட்டு வெற்றிகளைக் குவிப்பதாக கூறியுள்ளார்.

இதேபோல், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாகூர், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோரும் இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மும்பை வான்கடே மைதானத்தில் இருந்த ரசிகர்கள் விராட் கோலி, பந்து வீச வேண்டும் என கோஷமிட்ட காட்சிகள் வைரலாகி வருகின்றன.

PMModi | Trump | G7 | ட்ரம்பை வைத்துக்கொண்டே PM மோடி சொன்ன வார்த்தை - உலகிற்கே ஹாட் நியூஸ்

BREAKING PM Modi |Donald Trump | அருகே PM மோடியை வைத்துக்கொண்டு இந்தியா பற்றி டிரம்ப் சொன்ன வார்த்தை

PM Modi | Trump | G7 | பரபரப்பான சூழலில் PM மோடி-டிரம்ப் சந்திப்பு - திரும்பிய உலகின் பார்வை

BREAKING || உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியுடன் CM விஜய் சந்திப்பு

CM Vijay | Samantha | CM விஜய்யுடன் சமந்தா சந்திப்பு